uk 1
செய்திகள்உலகம்

தனிமைப்படுதலை நீக்குகிறது பிரித்தானியா?

Share

சிவப்பு பட்டியலில் காணப்படும் நாடுகளை, அப் பட்டியலில் இருந்து நீக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது என அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உலகளாவிய ரீதியில், கொவிட் அச்சுறுத்தல் குறைவடைந்து வரும் நிலையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், ஹைட்டி, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளே சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளன.

இந் நாடுகளிலிருந்து வரும் நபர்கள் தற்போது ஒருவருக்கு £2,285 கட்டணம் செலுத்தி பத்து நாட்கள் ஹொட்டலில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

ஆனால், இனிவரும் காலங்களில், குறைத்த நாட்டு சுற்றுலா பயணிகளை ஹொட்டலில் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை நீக்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிவப்பு பட்டியலில் இருந்த தென்னாபிரிக்கா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் குறித்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இம் மாதம் தொடக்கம் பயணத்தைத் திறந்து விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...