Wedding 1
இந்தியாசெய்திகள்

திருமணம் செய்ய தப்பியோடிய ஜோடி கொலை!!

Share

திருமணம் செய்ய தப்பி ஓடிய நக்சலைட் ஜோடி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா- சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் கங்காலூர் பகுதியைச் சேர்ந்த நக்சலைட் கம்லு புனம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் நக்சலைட் மங்கி. இருவரும் காதலித்து வந்தனர் எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வதற்காக, நக்சலைட் முகாமில் இருந்து குறித்த இருவரும் தப்பியோடியுள்ளனர்.

இருப்பினும், அவர்களை நக்சலைட்டுகள் தேடிக் கண்டுபிடித்து, மக்கள் நீதிமன்றம் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, அதற்குப் பின்னர் இருவரும் பொலிஸ் உளவாளிகள் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, இருவரையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என இந்திய நாளேடுகள் தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்ட காதல் ஜோடி, 10 இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
115171512 110522371 gettyimages 903375720 1
இந்தியாசெய்திகள்

இரத்த மாற்று சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், சாட்னா (Satna) மாவட்ட மருத்துவமனையில் தலசீமியா நோய்க்காக இரத்த மாற்று...

24 663887579e266
இந்தியாசெய்திகள்

மது அருந்தப் பணம் இல்லாததால் 2 மாதக் குழந்தையை ரூ. 2.4 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய்: ஐதராபாத்தில் அதிர்ச்சி!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தாய் ஒருவர், மது வாங்கப்...

1813540 sabarimala
இந்தியாசெய்திகள்

சபரிமலை மண்டலப் பூஜை: இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்; காட்டுப் பாதையில் புனித யாத்திரை செய்வோரின் எண்ணிக்கையும் உயர்வு!

சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பருவகாலத்தையொட்டி, கடந்த மாதம் (நவம்பர்) 16ஆம் திகதி நடை...

puthiyathalaimurai 2024 01 760c263d 5433 4158 8378 13068b38fb78 river
இந்தியாசெய்திகள்

புதுடெல்லி கடும் பனிமூட்டம்: 100 விமானங்கள் ரத்து, ரயில் சேவைகள் பாதிப்பு!

புதுடெல்லி உட்படப் பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால், அதிகாலை மற்றும்...