Wedding 1
இந்தியாசெய்திகள்

திருமணம் செய்ய தப்பியோடிய ஜோடி கொலை!!

Share

திருமணம் செய்ய தப்பி ஓடிய நக்சலைட் ஜோடி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா- சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் கங்காலூர் பகுதியைச் சேர்ந்த நக்சலைட் கம்லு புனம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் நக்சலைட் மங்கி. இருவரும் காதலித்து வந்தனர் எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வதற்காக, நக்சலைட் முகாமில் இருந்து குறித்த இருவரும் தப்பியோடியுள்ளனர்.

இருப்பினும், அவர்களை நக்சலைட்டுகள் தேடிக் கண்டுபிடித்து, மக்கள் நீதிமன்றம் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, அதற்குப் பின்னர் இருவரும் பொலிஸ் உளவாளிகள் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, இருவரையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என இந்திய நாளேடுகள் தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்ட காதல் ஜோடி, 10 இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Trump Modi.jpg
செய்திகள்இந்தியா

மோடி – ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் பலன் அளித்தது: இந்தியப் பொருட்கள் மீதான வரியை 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா!

இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே நிலவி வந்த வர்த்தக முறுகல் முடிவுக்கு வந்துள்ளதோடு, இரு...

MediaFile 4
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி – எப்ஸ்டீன் வதந்தி: குற்றவாளியின் ஆதாரமற்ற உளறல இந்திய வெளியுறவுத்துறை கடும் சாடல்!

அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர...

US Embassy in Colombo Scales Back Social Media Updates Amid Federal Funding Impasse
செய்திகள்இந்தியா

அமெரிக்க அரசாங்க முடக்கம்: கொழும்புத் தூதரகத்தின் சமூக வலைத்தளப் பதிவுகள் தற்காலிகக் குறைப்பு!

அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, அங்கு பகுதி அளவிலான அரசாங்க முடக்கம்...

7d8d48f5 6f47 49e7 990c b580be4fc40a
செய்திகள்இந்தியா

கோட்டைக்குச் செல்லும் பாதை எது? வேளச்சேரியில் களம் இறங்குகிறாரா விஜய்?

தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் இடையிலான பிணைப்பு அரை நூற்றாண்டைக் கடந்து தொடர்ந்து வருகிறது. எம்.ஜி.ஆர் முதல்...