இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருக்கும் ஆனந்த் மஹேந்திரா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது ட்விட்டரில் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்,
நான் பாடசாலைப் படிப்பைத் ட்விட்டரில் தான் முடித்தேன். ஆனால், தமிழில் நான் கற்றுக்கொண்ட முதல் சொல் ஒன்று உள்ளது. அந்த சொல்லை அடிக்கடி பயன்படுத்தியுள்ளேன்.
அது வேற ஒன்றும் இல்லை போடா டேய் என்ற வார்த்தை தான். ஆங்கிலத்தில் நாம் யாரிடமாவது மொழி, பேச்சைக் கேட்கவும் , உங்கள் கருத்தை அறிந்து கொள்ளவும் எனக்கு நேரமில்லை.
அதனால் என்னை விடுங்கள் என சொல்வதற்கு தமிழில் எளிதாக “போடா டேய்” என சொன்னால் போதும் என்று பதிவிட்டிருந்தார்.
இவரது இந்த “போடா டேய்” என்ற வார்த்தையை தற்போது சமூகவலைதள வாசிகள் வைரலாக்கியுள்ளனர்.
#IndiaNews
Leave a comment