in
செய்திகள்விளையாட்டு

IPL வீரர்களை கொண்டு களமிறங்குகிறது இந்தியா

Share

புதிய பயிற்றுவிப்பாளர்,புதிய தலைவர் மற்றும் IPL ல் சாதித்த வீரர்களை கொண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா களமிறங்ககுகிறது .

நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

T 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட T 20 தொடரில் பங்கேற்கிறது. கார்த்திகை 17-ம் திகதி தொடங்கவுள்ள இந்த தொடர் கார்த்திகை 21-ம் திகதி நிறைவடைகிறது.

இதற்கான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, புதிய அணி தலைவராக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராகக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளராக ராகுல் ராவிட் செயல்படுவர் எனவும் ICC அறிவித்துள்ளது.

இந்திய அணியின் விபரங்கள் :

ரோஹித் சர்மா (தலைவர்), கேஎல் ராகுல் (துணை தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர்,சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (பந்து காப்பாளர் ), இஷான் கிஷன் (பந்து காப்பாளர் ), யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...