Tissa Kuttiyarachchi
செய்திகள்அரசியல்இலங்கை

தனித்து போட்டியிட்டிருந்தால் சுதந்திரக்கட்சிக்கு படுதோல்வியே! – திஸ்ஸ குட்டியாராச்சி

Share

பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமது கட்சி வாக்கால்தான் மொட்டு கட்சி வெற்றிபெற்றதென சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அறிவித்துவருகின்றனர். உண்மை அதுவல்ல. மொட்டு கட்சிக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளால்தான் சுதந்திரக்கட்சியினர் கரைசேர்ந்தனர். தனித்து போட்டியிட்டிருந்தால் ஒருவர்கூட நாடாளுமன்றம் வந்திருக்கமுடியாது. இதனை மைத்திரிபால சிறிசேன மறந்துவிட்டார்.

எனவே, சுதந்திரக்கட்சி இல்லை என்பதற்காக மொட்டு கட்சி ஆட்சி கவிழாது.” – என்றார் திஸ்ஸகுட்டியாராச்சி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...