1629976735 Rideepana Hike Point L
செய்திகள்இலங்கை

´சருங்கல் கந்த´ குன்றில் மனித எச்சங்கள்!!- பதற்றத்தில் மக்கள்

Share

பொழுதுபோக்காளர்களின் சொர்க்கமாக கருதப்படும் ´சருங்கல் கந்த´ என்று அழைக்கப்படும் பதுளை ரீதிபான குன்றின் உச்சியில் இருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குன்றுக்கு சென்ற சிறுவர்கள் சிலர் குறித்த மனித எச்சங்களை கண்டுள்ளநிலையில் அவர்கள் வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் நேற்றையதினம் (26) பதுளை பொலிஸாரிடம் இது தொடர்பில் அறிவித்துள்ளனர். தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மண்டை ஓடு ஒன்றையும் சில மனித எலும்புத் துண்டுகளையும் குறித்த பகுதியிலிருந்து மீட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...