இந்தியாசெய்திகள்

அடிக்கடி மின்வெட்டு!! – காரணம் கேட்ட டோனி மனைவி

Share
image
Share

இந்தியாவில் பரவலாக தற்போது மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இவ் விடயம் தொடர்பில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி சாக்‌ஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்‌ஷி,

வரி செலுத்துபவராக கேட்கிறேன், ஜார்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் தனிநபராக முன்னணியில் உள்ளவர் டோனி என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்‌ஷி பதிவிட்டுள்ள இந்த பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், வைரலாகியும் வருகிறது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...