செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிவில் உடை கும்பலால் தாக்கப்பட்ட மீனவர்!

Share

20211221 180559

Screenshot 20211221 180509 Video Player

 

 

 

 

 

 

 

மீன்பிடிக்கச் சென்று வீடு திரும்பிய இளைஞனை சிவில் உடையில் வந்த கும்பல் தாக்கிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, முள்ளியான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த 5 பேர் கொண்ட கும்பல் பாதிக்கப்பட்ட மீனவரான ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர்.

அழைபேசி மூலம் தகவல் அறிந்த ராஜ்குமார் வீட்டுக்கு வந்தபோது குறித்த கும்பல் அவரின் கை கால்களை கட்டி அவர்கள், வந்த ஜூப்பினுள் போட்டு விக்கெட் மற்றும் கொட்டனால் தாக்கியுள்ளனர்.

படுகாயமடைந்த நபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...