6136f34c61d36
செய்திகள்இந்தியா

ஆந்திராவில் சினிமா இரசிகர்களுக்கு விருந்து

Share

ஆந்திராவில் நாளை முதல் தியேட்டர்களுக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு, ஆந்திர மாநில அரவு அனுமதி அளித்துள்ளது.

அத்துடன் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தியேட்டர்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளன.

விஜயதசமி பண்டிகையையொட்டி, புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறித்து, இரசிகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...