education
செய்திகள்இலங்கை

பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு?

Share

பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு?

நாட்டில் திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது,

இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரியை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, கல்விப் பொதுத் தாராதர உயர் தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று பரவல் காரணமாக இந்தப் பரீட்சைகளை
முன்னரே திட்டமிட்டபடி நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பரீட்சைகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கான நிலைமை உருவாகியுள்ளது என்றுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...