அனைவரினது வாழ்விலும் சௌபாக்கியங்கள் நிறைய வேண்டும்! – யாழ். அரச அதிபர் க.மகேசன்

makeshan

கடந்த காலங்களில் கொரோனாத் தொற்றினால் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி, மக்கள் அனைவரினது வாழ்விலும் சௌபாக்கியங்கள் நிறையும் விதமாக இத் தீபாவளி நன்நாள் அமைய வேண்டும்

இவ்வாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version