1626854550393
செய்திகள்விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் 

Share

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராகவுள்ள, ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன்
நிறைவுக்கு வருகின்றது.

இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் அண்மைய நாட்களாக இந்திய கிரிக்கெட் சபை ஈடுபட்டு வந்தது.

இந்திய அணிக்குள் புதிய இளம் வீரர்களை உருவாக்கி வரும் டிராவிட், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்குப்
பொருத்தமானவர் என கணித்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஸா ஆகியோர் நேற்றமுன்தினம் அவரிடம் பேச்சு
வார்த்தை நடாத்தினர்.

ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய டிராவிட், பின்னர் 2023ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக செயற்பட சம்மதம் வெளியிட்டார்.

ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், டிராவிட் இந்திய அணியைப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...