1626854550393
செய்திகள்விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் 

Share

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராகவுள்ள, ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன்
நிறைவுக்கு வருகின்றது.

இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் அண்மைய நாட்களாக இந்திய கிரிக்கெட் சபை ஈடுபட்டு வந்தது.

இந்திய அணிக்குள் புதிய இளம் வீரர்களை உருவாக்கி வரும் டிராவிட், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்குப்
பொருத்தமானவர் என கணித்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஸா ஆகியோர் நேற்றமுன்தினம் அவரிடம் பேச்சு
வார்த்தை நடாத்தினர்.

ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய டிராவிட், பின்னர் 2023ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக செயற்பட சம்மதம் வெளியிட்டார்.

ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், டிராவிட் இந்திய அணியைப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...