mano
செய்திகள்அரசியல்இலங்கை

விவசாயிகள் சாபம் சும்மா விடாது! – அரசை எச்சரிக்கும் மனோ

Share

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகளே. இந்த விவசாய மக்களின் சாபம் அரசை சும்மாவே விடாது. – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை சந்தைக்கு அண்மையில் இன்றையதினம் ஜனநாயக மக்கள் முன்னணியின் வருடாந்த பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,

தாய் பிறந்தால் வழி பிறக்கும் என நாம் காலம்காலமாக கூறி வருகிறோம். ஆனால் தீர்வு கிடைத்தது போல் தெரியவில்லை. இருப்பினும் தற்போது தீர்வுக்கான வழி கிடைத்துவிட்டது என எண்ணுகிறேன்.

நாட்டின் விளைச்சலை அதிகரிக்க உரம் தேவை. ஆனால் இந்த அரசின் முட்டாள்தனத்தால் நாட்டில் உரம் இல்லை. இந்த நிலையில் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக கொண்டாடப்படும் இந்த நாளில் விவசாயிகள் தொடர்பில் கரிசனைகொள்ள வேண்டியுள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...