WhatsApp Image 2022 03 10 at 10.35.02 PM
செய்திகள்அரசியல்இலங்கை

பஸிலின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டுவிடாதீர்! – மைத்திரிக்கு தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் ஆலோசனை

Share

சர்வக்கட்சி மாநாடென்பது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் ‘சூழ்ச்சி’ நடவடிக்கையாகும் – என்று கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான ‘தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்’ குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார கூறியவை வருமாறு,

” சவரக்கத்தியில் சவரம் செய்யவும் முடியும், கழுத்தை அறுக்கவும் முடியும். அதுபோலவே இந்த சர்வக்கட்சி மாநாடும். பெயரளவில் சிறந்ததாக இருந்தாலும், அதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, பஸிலின் இந்த சூழ்ச்சிக்குள் அக்கப்பட்டுவிடவேண்டாம் என மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

பஸில் தனது சூழ்ச்சி நடவடிக்கையை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே, விமல், கம்மன்பில போன்றவர்களை வெளியேற்றியுள்ளார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...