09 51 450545944pfizer vaccine 400
செய்திகள்இலங்கை

தடுப்பூசி பெற்றவர்களுக்கு குறைகிறது நோய் எதிர்ப்பு சக்தி!

Share

இலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றுக்கொண்டோரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து வருகிறது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதிகமானோருக்கு கொரோனாத் தொற்றுக்கு எதிராக வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைகின்றன.

இரண்டு தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டோருக்கு 6 மாதங்களுக்குப் பின் நோயெதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைவடைகிறது என உலகளவில் மேற்கொண்ட பரிசோதனையில் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்படும்.

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த ஐந்து முதல் 6 வாரங்கள் நாம் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே சுகாதாரவிதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...