1592375857 Jeevan Thondaman CWC General Secretary L
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி அழைப்பை புறக்கணித்த இ.தொ.கா!

Share

நாட்டு ஜனாதிபதி அவர்களின் 2 வருட பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு நேற்றும் இன்றும் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்காமல்,  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்புறக்கணித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் தலைவராக கோட்டாபாய ராஜபக்ச தெரிவுச்செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் ஜனாதிபதியின் 2 வருட பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகளுக்கு இலங்கையில் உள்ள பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்றைய நிகழ்வுகளில் இ.தொ.கா. பங்கேற்கவில்லை.

தற்போது மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு தேவையா என்பது உட்பட மேலும் சில காரணங்களாலேயே இ.தொ.கா. பங்கேற்கவில்ல என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...