covidd
செய்திகள்இலங்கை

கொவிட் – மருந்து இறக்குமதிக்கு அனுமதி

Share

கொவிட் நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய ‘ரீகன் கோவ்’ என்ற மருந்தை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சின் மருந்து நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த மருந்தானது கொவிட் நோயாளர்களின் உயிர் ஆபத்தை 81 வீதம் குறைக்கிறது என சோதனைகள் காட்டுகின்றன. அத்துடன் நாள்பட்ட நோயாளர்களுக்கு இந்த மருந்து பொருத்தமானது எனவும் கூறப்படுகிறது.

அதன்படி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்திய போன்ற பல நாடுகள் இந்த மருந்தை வழங்க ஒப்புதல் அளித்தள்ளன.

இலங்கைக்கு இந்த மருந்தை கொண்டு வர தனியார் நிறுவனம் ஒப்புதல் அளித்தபோதிலும் சில தடை காரணமாக மருந்தை இறக்குமதிய செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட போது இந்த மருந்தை பயன்படுத்தினார் எனவும் இந்த மருந்தை பற்றி பேசிய முதல் நபரும் அவராவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...