covidd
செய்திகள்இலங்கை

கொவிட் – மருந்து இறக்குமதிக்கு அனுமதி

Share

கொவிட் நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய ‘ரீகன் கோவ்’ என்ற மருந்தை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சின் மருந்து நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த மருந்தானது கொவிட் நோயாளர்களின் உயிர் ஆபத்தை 81 வீதம் குறைக்கிறது என சோதனைகள் காட்டுகின்றன. அத்துடன் நாள்பட்ட நோயாளர்களுக்கு இந்த மருந்து பொருத்தமானது எனவும் கூறப்படுகிறது.

அதன்படி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்திய போன்ற பல நாடுகள் இந்த மருந்தை வழங்க ஒப்புதல் அளித்தள்ளன.

இலங்கைக்கு இந்த மருந்தை கொண்டு வர தனியார் நிறுவனம் ஒப்புதல் அளித்தபோதிலும் சில தடை காரணமாக மருந்தை இறக்குமதிய செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட போது இந்த மருந்தை பயன்படுத்தினார் எனவும் இந்த மருந்தை பற்றி பேசிய முதல் நபரும் அவராவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...