Tharmalingam Sitharthan
செய்திகள்அரசியல்இலங்கை

எரிமலையின் மீது நாடு, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்!!

Share

நாடு இன்று எாிமலையின் மீது இன்று நாடு அமர்ந்துள்ளது. எப்போது வெடிக்குமோ தெரியாது என்று என்று சிறிமாவோ அன்று கூறிய வார்த்தை இன்றுதான் பொருத்தமாகவுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

அவர் மேலும் கூறுகையில்;

நாடு அதாளப்பாதாளத்துக்கு சென்றுக்கொண்டிக்கிறது. பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் இன்று அஞ்சுகின்றனர்.

அந்திய செலவாணி பற்றாக்குறை உட்பட தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் போன்று இதுவரை காலமும் நெருக்கடிகள் இலங்கையில் ஏற்படவில்லை. எனினும் இன்றைய நெருக்கடிக்கு கொரோனா மட்டுமே காரணமல்ல. பல நாடுகள் இதனை சிறப்பாக சமாளிக்கின்றன.

இன்று நாடு எதிர்கொண்டுள்ள ஆட்சியாளா்கள் தமிழ் மக்களின் நியாயமானக் கோாிக்கைகயை நிறைவேற்றவில்லை. இதுவே இன்று நாடு கையேந்தி நிற்பதற்கான காரணம்.

இலங்கையின் அரசாங்கங்கள் எவையுமே தமிழ் மக்களின் உாிமைகளை வழங்கவில்லை. இனப்பிரச்சனையை தீா்க்க முயற்சிக்கவில்லை. மாறாக தமிழ் மக்கள் மீது அதிகாரங்களை பிரயோகித்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...