covid patient
செய்திகள்உலகம்

கொரோனா தொற்றாளர்கள் உடலுறவு உல்லாசம்! – மிரண்டு போன மருத்துவர்கள்!!

Share

தாய்லாந்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றில் தொற்றாளர்கள் பலர் சக தொற்றாளர்களுடன் உடலுறவு வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்,

இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தாய்லாந்தின் பாங்கொங் மாகாணத்தில் உள்ள சமுத் பிராதான் என்ற இடத்தில் ஆயிரம் படுக்கைகளுடன்கூடிய கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்று இயங்குகின்றது. அந்த சிகிச்சை நிலையத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

அங்கு சிகிச்சைக்காக தங்கவைக்கப்பட்டிருந்த தொற்றாளர்கள், இரவு நேரங்களில் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி போதைப்பொருள் பயன்படுத்துவது, சிகரெட் புகைப்பது என உல்லாச விடுதியில் இருப்பது போன்று இருந்துள்ளனர்.

அது மட்டுமல்லாது அங்குள்ளவர்கள் சக தொற்றாளர்களுடன் உடலுறவிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதையெல்லாம் பார்த்து மிரண்டுபோன மருத்துவர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் தற்போது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அங்குள்ள சி.சி.ரி.வி. பதிவுகள் ஆராயப்படுகின்றன.

அதேவேளை. ஆண், பெண் தொற்றாளர்கள் தற்போது வேறு, வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...