coro
செய்திகள்இலங்கை

நாட்டில் கொரோனா மரணம்! – 84

Share

நாட்டில் நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்குள் உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஐ விட குறைவாக பதிவாகியுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி 84 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் எணிக்கை 12 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்இலங்கைபிராந்தியம்

1990 ஆம்புலன்ஸ் சேவையின் புதிய அலுவலகம் திறப்பு!

இலங்கையின் இலவச அவசர ஆம்புலன்ஸ் சேவையான ‘1990 சுவசெரிய’ (1990 Suwa Seriya) திட்டத்தின் புதிய...

Untitled 73
செய்திகள்உலகம்

50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுப் பயணம்: விண்வெளியில் இருந்து பூமி ‘தலைகீழாக’ தெரியும் அற்புதப் புகைப்படம்!

சுமார் அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின்...

Untitled 72
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை இலங்கைக்கு 25,000 மெட்ரிக் தொன் உரம்: சிறுபோகச் சாகுபடிக்குத் தட்டுப்பாடின்றி விநியோகம்!

இலங்கையின் விவசாயத் துறைக்குத் தேவையான 25,000 மெட்ரிக் தொன் உரத் தொகையினைச் சுமந்து வரும் பிரம்மாண்டக்...

Untitled 71
Featuredஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: 5 மாகாணங்களுக்கு 75 mm மழை வீழ்ச்சி மற்றும் மின்னல் எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 04, 2026) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடியுடன்...