செய்திகள்இலங்கை

காலாவதியான வாகன வரிப் பத்திரங்களுக்கு சலுகை!

Share

காலாவதியாகும் வாகன வருமான வரி  அனுமதிப்பத்திரங்களைப் பெற மேல் மாகாணத்தில் சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதத்தொகை விதிக்கப்படமாட்டாது.

அத்துடன் இதற்கான சலுகைக்காலம் நவம்பர் 30 ஆம் திகதி வரை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த திணைக்களத்தின் கணினி வலையமைப்பு அவ்வப்போது செயலிழப்பதால் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கணினி வலையமைப்பு செயற்படும் சந்தர்ப்பங்களில் வாகன வரி வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் சேவை நடைபெறும். வழங்கப்படும்

இவ்வாறு மேல் மாகாண பிரதான செயலாளர் ஜே.எம்.சீ. ஜயந்தி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...