kumara 1
செய்திகள்அரசியல்இலங்கை

அழுது புலம்பாமல் வெளியே வாருங்கள்! – பங்காளிக் கட்சிகளுக்கு ஐ.ம.சக்தி அழைப்பு

Share

“அரசுக்குள் இருந்துகொண்டு அழுது புலம்பாமல் வெளியே வாருங்கள். இணைந்து போராடுவோம்.” – இவ்வாறு அரச பங்காளிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.

முடியாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுமாறு பங்காளிக்கட்சிகளுக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே எதிரணியில் இருந்து மேற்கண்டவாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

” கழுத்தை பிடித்து வெளியே செல்லுங்கள் என மொட்டு கட்சி அறிவித்துவிட்டது. எனவே, இனியும் இங்கு இருந்து பயன் இல்லை. அது அரசியல் நாகரீகமும் கிடையாது.

பங்காளிகள் வெளியேறினால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் நிச்சயம் வெளியேறும். அவ்வாறு நடைபெற்றால், இந்த அரசுக்கு எதிராக இணைந்து போராடலாம். ” – என்றும் குமார வெல்கம குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...