Rosy Senanayakel
செய்திகள்அரசியல்இலங்கை

யாழ் வருகிறது கொழும்பு மாநகர மேயர் குழு!

Share

கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்கா உள்ளிட்ட 70 பேரடங்கிய குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அனுபவங்களை பகிரும் வகையிலேயே மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் யாழ். செல்கின்றனர்.

அந்தவகையில் யாழ் மாநகர சபை மற்றும் வலி.தென் மேற்கு பிரதேச சபைகளுக்கு மேற்படி குழுவினர் செல்லவுள்ளனர்.

அத்துடன், மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...