UN
செய்திகள்உலகம்

சீனாவும் இந்தியாவும் விளக்கம் தரவேண்டும் – அலோக் ஷர்மா

Share

சீனாவும் இந்தியாவும் விளக்கம் தரவேண்டும் என அலோக் ஷர்மா தெரிவித்துள்ளார்.

நிலக்கரி தொடர்பான பயன்பாடுகள் குறித்து விளக்கம் தரவேண்டும் என கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா கூறியுள்ளார்.

குறிப்பாக சீனாவும் இந்தியாவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு விளக்கம் தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் காலநிலை மாநாட்டில், மின்சாரத் தயாரிப்புக்கு நிலக்கரியைப் பயன்படுத்துவதை முற்றிலும் கைவிடுவது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

எனினும், சீனா மற்றும் இந்தியா அளித்த நெருக்கடி காரணமாக, நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைப்பது என்று திருத்தம் செய்யப்பட்டது.

இதனையடுத்து இதுகுறித்து சீனா-மற்றும் இந்தியா விளக்கமளிக்க வேண்டுமென கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...