children
செய்திகள்இலங்கை

நாட்டில் சிறுவர்கள் மனநோயால் பாதிப்பு!!

Share

நாட்டில் சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைக்காலமாக வீடுகளுக்குள்ளேயே சிறுவர்கள் முடக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறுவர்கள் மனநோய் சிலவற்றால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, வீடுகளில் சிறுவர்களுக்கு ஏற்றவாறான சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும்.

சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதைத் தவிர்த்தும் அவர்களை சாதாரண நிலைக்கு பழக்கப்படுத்த, அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதே சிறந்தது – எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1759803512
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையான யாழ்ப்பாண யுவதி தற்கொலை முயற்சி; சிகிச்சை பலனளிக்காமல் மரணம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற...

image cb0f8da672
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்ஷ தென் கொரியாவில் துணை சபாநாயகரைச் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல்!

தென் கொரியாவுக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...

1 32 1
செய்திகள்உலகம்

ஹொங்கொங் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து: இரு விமான நிலையப் பணியாளர்கள் பலி!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (அக் 20) தரையிறங்கும் போது, ஒரு சரக்கு...

images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...