stalin455r 1552898171
செய்திகள்இந்தியா

ஏரிகளை ஆய்வு செய்யும் தமிழக முதல்வர்

Share

இந்தியா சென்னையிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பருவமழை ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னை செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளை ஆய்வு செய்யவுள்ளதாக, தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை குறித்த ஏரிப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின், இது குறித்து கள ஆய்வு செய்யவுள்ளார்.

பருவமழைக்காலங்களில் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் நிரம்பும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதாக, அங்கு பாரியளவில் பாதிப்புக்கள் பதிவாகின.

இந்நிலையிலேயே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரி தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அங்கு விஜயம் செய்கிறார்.

இதன்போது புழல் ஏரியின் நிலை தொடர்பிலும் அவர் ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#INDIA

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...