ali subri
செய்திகள்அரசியல்இலங்கை

நீதி அமைச்சு பதவியில் மாற்றம்?

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் நீதி அமைச்சர் பதவியில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியை உருவாக்குவது தொடர்பில் தன்னுடன் அரச மேல் மட்டம் கலந்துரையாடாமை தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி கடும் அதிருப்தியில் இருக்கின்றார்.

அத்துடன், அமைச்சு பதவி மற்றும் மொட்டு கட்சியின் உறுப்புரிமையையும் துறந்துவிட்டு, மீண்டும் சட்டத்தரணி தொழிலை முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளார்.

ஜனாதிபதியை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கையளிக்கவும் நீதி அமைச்சர் உத்தேசித்துள்ளார். எனினும், நீதி அமைச்சரின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பொறுப்பேற்கமாட்டார் எனவும், அமைச்சரவை மறுசீரமைப்பின்போது நீதி அமைச்சுக்கு பதிலாக அலிசப்ரிக்கு வேறொரு அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...