peris
செய்திகள்இலங்கை

இலங்கைக்கு சவால்மிக்க காலப்பகுதி! – வெளிவிவசார அமைச்சர்

Share

சவால்மிக்க நிலைமைகளின் கீழ் மிகவும் கஷ்டமான காலப்பகுதியை இலங்கை கடந்து கொண்டிருக்கிறது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அந்நிய செலாவணி மற்றும் உணவுப் பிரச்சினை சர்வதேசததின் பொதுப் பிரச்சினையாக மாறியுள்ளது.

இன்று ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை பல சவால்களுக்கு முகம் கொடுக்க இருக்கிறது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் தற்சமயம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அசோக டி சில்வாவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் ஊடாக இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...