Death 1
செய்திகள்இலங்கை

காட்போட் சவப்பெட்டி- வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி!!

Share

நாட்டில் கொரோனாத் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கல்கிசை பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காட்போட் சவப் பெட்டிக்கு வெளிநாடுகளிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன.

கல்கிசை பகுதியின் ,மாநகர சபை உறுப்பினர் பிரியந்த சகபந்து வியட்நாமிலிருந்து பிரேதப் பெட்டிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாய்லாந்திலிருந்து 1000 காட்போட் பிரேதப் பெட்டிகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அவை வரும் திங்கட்கிழமை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

மேலும் கொரோனா சடலங்களுக்காக வடிவமைக்கப்பட்ட குறித்த காட்போட் பிரேதப் பெட்டிகளுக்கு இலங்கையில் தற்போது பெரும் கேள்வி நிலவுகின்ற நிலையில் பெட்டி ஒன்றின் விலை சுமார் 2 ஆயிரம் ரூபாவில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...