கஞ்சா செடி
செய்திகள்உலகம்

ஜனாதிபதி மாளிகை அருகில் கஞ்சா செடிகள்! – பொலிஸார் அதிரடி

Share

தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அலுவலகத்திற்கு அருகிலிருந்த பல கஞ்சா செடிகளை அந்நாட்டு பொலிஸார் அகற்றியுள்ளனர்.

கஞ்சா செடிகள் பழங்குடியின கொய்சான் சமூகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கு சொந்தமானது, அவர்களில் சிலர் மூன்று ஆண்டுகளாக அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

‘கொய்சான் ராஜா’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர்களின் தலைவர், ஒரு பெரிய கஞ்சா செடியில் தொங்கிக் கொண்டிருந்தபோது, ​​அவரை பொஸிார் இழுத்துச் சென்றனர்.

அப்போது அவர் “பொலிஸ் நீங்கள் போரை ஆரம்பித்துவிட்டீர்கள்” என்று கூச்சலிட்டதாகவும் நாங்கள் இங்கு நிம்மதியாக இருந்தோம்.  உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், ”என்று அவர் பொலிஸாருக்கு சவால் விடுத்ததாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று  தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து  அவர் தடுப்புகாவலில்  வைக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...