21 614d79d339117
செய்திகள்இலங்கை

சுகாதார விதிமுறை மீறல் – வியாபார நிலையங்கள் தனிமையில்!

Share

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட பல்பொருள் அங்காடி உட்பட்ட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்று வவுனியாவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு வவுனியாவில் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்

இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களுக்கு எதிராக மக்களை ஒன்றுகூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 5 வர்த்தக நிலையங்கள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி, தர்மலிங்கம் வீதியில் இலத்திரனியல் விற்பனை நிலையம், குருமன்காடு பகுதியில் பல்பொருள் அங்காடி மற்றும் ஹொரவப்பொத்தானை வீதியில் இரு வர்த்தக நிலையங்கள் என 5 வர்த்தக நிலையங்களே இவ்வாறு  14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன .

21 614d79d31930c 1 21 614d79d2b58d5 21 614d79d2dd484 21 614d79d2f1a07 Copy 21 614d79d2f1a07

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...