செய்திகள்உலகம்

கோவாக்சினுக்கு அனுமதியளித்தது பிரிட்டன்!

Share

பிரிட்டன் கோவாக்சினுக்கு அனுமதியளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினைச் செலுத்தியவர்கள் தன் நாட்டுக்குள் வரலாமென பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்தது.

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் பிரிட்டனுக்குள் வரலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்களிக்கப்படுமெனவும் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

அத்தோடு சீனாவின் சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பிரிட்டனுக்குள் நுழையலாமென பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...