Taliban Afghanistan 3
செய்திகள்உலகம்

வெளிநாட்டு நாணயத்துக்கு தடை – தலிபான்கள் அதிரடி

Share

தலிபான்களால் வெளிநாட்டு நாணயத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு இடைக்கால அரசை உருவாக்கியுள்ளனர்.

தலிபான்களின் இடைக்கால அரசுக்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்காத நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும் ஆதரவு வழங்கியுள்ளன.

இந்நிலையில், தலிபான்களால் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நாட்டில் ஆப்கானியர்கள் அனைவரும் தங்கள் வர்த்தகத்தில் ஆப்கானிய நாணயத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் சந்தைகளில் பரவலாக அமெரிக்க டொலர் பாவனை அதிகமாக காணப்படுவதுடன் பாகிஸ்தான் உட்பட அயல் நாடுகளின் நாணயமும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையிலேயே

இதேவேளை, ஆப்கான் அரசை அங்கீகரிக்க தவறின், ஆப்கானிஸ்தானில் அமைதியற்ற சூழ்நிலை உருவாக வெறுப்பாக அமையும் எனவும், இந்த நிலை உலகிற்கே ஆபத்தாக மாறும் எனவும் அமெரிக்க அரசுக்கு தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...