செய்திகள்உலகம்

பெண்களிடம் பாலியல் தாக்குதல்! – லண்டனில் பொலிஸார் எச்சரிக்கை

Share

லண்டனில் பெண்களிடம் பாலியல் தாக்குதல் அல்லது அவர்கள் முன்னிலையில் அருவருப்பான செயலில் ஈடுபட்ட நபர் குறித்து பொலிஸார் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 பெண்களிடம் குறித்த நபர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சைக்கிளை ஓட்டிக்கொண்டு, தான் குறிவைக்கும் பெண்களுக்கு பின்னால் வந்தே இச் செயலில் சந்தேகநபர் இச் செயலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் கருத்து வெளியிடுகையில்,

“பெரும்பாலான சம்பவங்கள் டவர் ஹெம்லெட்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி முதல் செப்டம்பர் 29ஆம் திகதி வரை இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

அதில் நான்கு முறை பெண்களுக்கு முன்னால் மிகவும் அருவருப்பான செயலில் ஈடுபட்டுள்ளார். குற்றவாளி கறுப்பு மற்றும் சாம்பல் நிறை சைக்கிளில் வந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...

image 1000x630 11
செய்திகள்இலங்கை

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு: 10 பேருக்கு எதிராக இன்று வழக்கு விசாரணை ஆரம்பம் – சுமந்திரன் தகவல்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவு வளைவு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில்,...

image 1000x630 10
இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கு எதிரான ஐவருக்குமான தடையுத்தரவு நீட்டிப்பு

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து பேருக்கு எதிராக மன்னார் நீதவான்...