university
செய்திகள்இலங்கை

திறக்கப்படுகிறதா பல்கலைக்கழகங்கள்..?

Share

பல்கலைக் கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து, பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடையே கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல், அடுத்த வாரத்தில் இடம்பெறவுள்ளது.

தற்போதைய நிலைமையில், பல்கலைக் கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக் கழகங்களைத் திறப்பது குறித்தும், இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை, முதலில் ஆரம்பிப்பது தொடர்பில் அதிக கவனம் செலத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...