Omalpe Sopita Thera
செய்திகள்இலங்கை

அரசாங்கத்தை எச்சரித்துள்ள கல்வியாளர்கள்!

Share

கல்வியாளர்கள் மேற்கொண்ட செயல் மிகவும் முன்னுதாரணமானது என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற்றுக் கொண்ட கல்வியாளர்கள் மேற்கொண்ட செயல் புத்திஜீவிகளின் துணிச்சலையும் சுயமரியாதையையும் வெளிப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பதவிகளை நியமிக்க கூடாது. இச்செயலில் இருந்து அனைத்து மதத் தலைவர்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கல்வி கற்ற சமூகம் நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதால் இது அரசாங்கத்துக்கு மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....