chandrika kumaratunga
செய்திகள்இலங்கை

ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்குக! – சந்திரிகா மடல்

Share

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரன்சம் ராமநாயக்க, ஒரு சமூக சேவகர், ஒரு நடிகர்,ஒரு அரசியல்வாதி, இந்த நாட்டின் சாதாரண மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்புள்ளவர், தனது செல்வத்தை அப்பாவி மக்களின் நலனுக்காக செலவிடுபவர்.

ரஞ்சன் ராமநாயக்க தீவிரமற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். கடுமையான குற்றம் புரிந்தது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிலரை நீங்கள் இரக்கத்தால் விடுவிப்பவர்,

எட்டு மாதங்களாக சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தயவுசெய்து மன்னிப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

21 613bb4e80db7d

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...