செய்திகள்இலங்கை

Corona – முல்லையில் நேற்று மட்டும் 54 தொற்றாளர்கள்!!

Share

Corona – முல்லையில் நேற்று மட்டும் 54 தொற்றாளர்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (24) மட்டும் 54 கொரோனாத் (corona) தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 9 பேரும், புதுக்குடியிருப்பில் 24 பேரும், முள்ளியவளையில் 6 பேரும், முல்லைத்தீவில் 3 பேரும்,மாங்குளம் பிரதேசத்தில் 5 பேரும் மல்லாவி பிரதேசத்தில் 7 பேரும் உட்பட 54 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்று (24) புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வர்த்தகரான 47 அகவையுடைய சிவப்பிரகாசம் சிறிதரன் என்பவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தோற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...