dulles 700x375 1
செய்திகள்இலங்கை

5% வரி அரசின் நிலைப்பாடு அல்ல! – கூறுகிறார் டலஸ்

Share

மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாக்கு மேல் சம்பளம் பெற்றுக்கொள்பவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்பது அரசின் கருத்து அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவிக்கையில்,

வரி விதிப்பு தொடர்பான திட்டம் அமைச்சரவையிலோ அல்லது வாய்மொழியாகவோ பேசப்படவில்லை. இக் கருத்து பந்துல குணவர்த்தனவின் தனிப்பட்ட கருத்தே.

நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு பல்வேறு இடங்களில் தட்டுப்பாடு உள்ளது என தெரிவிக்கப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை.

எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பின்னர் நாடு இயல்புநிலைக்கு திரும்பும் – என்றார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...