German
செய்திகள்உலகம்

ஜேர்மனியில் 5 பேர் கொடூரமாகக் கொலை!

Share

ஜேர்மனியில் 5 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் தனிமைப்படுத்ததில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தலைநகர் பெர்லினுக்கு தெற்கே உள்ள Koenigs Wusterhausen நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் அயலவர்கள் தகவல் கொடுத்ததன் அடிப்படையில், பொலிஸார் அந்த வீட்டுக்கு சோதனை செய்ய முற்பட்டபோது, வீட்டுக்குள் 3 குழந்தைகள் உட்பட மொத்த 5 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சடலங்களைக் கண்ட பொலிஸார், பலியான அனைவரும் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#WordNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...