images
இந்தியாசெய்திகள்

தீப்பந்தங்களுடன் விளையாடும் திருவிழா!

Share

இந்தியாவின் – கர்நாடகா மாநிலத்தின் கண்டீல் நகரம் அருகே காணப்படும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவில், ‘தூத்தேதாரா’ என அழைக்கப்படும் நூற்றாண்டு பழமையான நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், ஆத்தூர், கொடத்தோர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்பர். இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து சுமார் 20 மீற்றர் இடைவெளியில் நின்று ஒரு குழுவை நோக்கி மட்ட குழுவினர் தீப்பந்தஙகை தூக்கி வீசுவார்.

இந்த குழுவில் உள்ள ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தத்தை 5 தடவை மட்டுமே எறிய முடியும் என்ற நிபந்தனையுடனேயே இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. இந்த நிகழ்வில் தீக்காயம் ஏற்பட்டவர்கள் மீது குங்குமம் கலந்த தண்ணீர் உடனேயே வீசியடிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு...

10 17
இலங்கைசெய்திகள்

இஷாராவை புகழ்ந்து பாராட்டும் பிரதி அமைச்சர்

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும்...

9 15
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி – வெளிநாட்டில் சுற்றிவளைக்கப்படும் மற்றுமொரு குழு – கலக்கத்தில் 25 பேர்

அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

8 16
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி கைது : முக்கிய விசாரணைக்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

இஷாரா செவ்வந்தி மற்றும் 5 சந்தேகநபர்களை 72 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு...