WhatsApp Image 2022 03 02 at 3.02.05 PM
செய்திகள்அரசியல்இலங்கை

அமெரிக்கா நினைத்திருந்தால் போரை தடுத்திருக்கலாம்! – டிலான் பெரேரா

Share

மார்ச் 5 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், அமெரிக்கா மனம் வைத்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் போரைத் தடுத்திருக்கலாம். நேட்டோ கட்டமைப்புக்குள் உக்ரைன் உள்வாங்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கிருந்தால், ரஷ்யா மாற்று நடவடிக்கையில் இறங்கியிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...