Jeyanthiran
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

தமிழீழ வைப்பகத்தில் இருந்த பணம் எங்கே? : அரசாங்கமா, இராணுவமா எடுத்தது?

Share

சிங்கள மக்கள் நாட்டை விட்டு ஓடுகிறார்கள். ஆனால் நீங்கள் வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு நடவடிக்கையினை எடுக்கிறீர்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சின் தலைவர் அ.ஜெயந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (04) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

காணியை அளந்து சீனாவிற்கு விற்கப்போகிறீர்களா அல்லது சிங்கள மக்களைக் குடியேற்றப் போகிறீர்களா?

எங்களுடைய மக்களுக்கே காணியின்றித் தவிக்கிறார்கள்.

யுத்தகாலத்தில் தமிழீழ வைப்பகத்தில் இருந்த பணம் எங்கு போனது, அரசாங்கம் எடுத்ததா? அந்தப் பணத்தை அல்லது, இராணுவத்தினர் அந்தப் பணத்தை எடுத்தனரா எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...