Vegetables 1 scaled
செய்திகள்இலங்கை

எகிறும் மரக்கறி விலை – கட்டுப்படுத்த முடியாது வியாபாரிகள் திண்டாட்டம்

Share

நாட்டில் மரக்கறி விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

தக்காளி, கறி மிளகாய், போஞ்சி உள்ளிட்ட பல மரக்கறிகள் விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் மாதம் பண்டிகை காலம் என்பதால் மரக்கறிகளின் விலைகள் கட்டுக்கடங்காத வகையில் இன்னும் அதிகரிக்கலாம் என மரக்கறி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விலை அதிகரிப்பு எதிர்வரும் டிசெம்பர் இறுதி வரை தொடரலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதால்,
சமைத்த உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
379161 crime 02 1
செய்திகள்இலங்கை

வாள்வெட்டு, போதைப்பொருள் கடத்தல்: சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு!

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு...

Kajen
செய்திகள்இலங்கை

“வடக்கு-கிழக்கில் போதைப்பொருள் பரவலுக்கு இராணுவமே காரணம்”: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போதைப்பொருளைப் பரப்புவதில் இராணுவத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது எனத் தமிழ்த்...

25 68fb1c1d6b80d
செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகர மரணம்: தலையில் மற்றும் மார்பில் பலத்த காயம் – சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உறுதி!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம், துப்பாக்கிச் சூட்டினால் தலை மற்றும்...

25 68fb0fa27ab98
செய்திகள்இலங்கை

2 கோடிக்கு மேல் மோசடி: கொழும்பு புறக்கோட்டை நிறுவனத்தில் திட்டம் தீட்டிப் பணத்தைக் கையாடிய பெண் உட்பட 8 பேர் கைது!

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான...