Sarath Fonseka
செய்திகள்அரசியல்இலங்கை

2022 பட்ஜெட் – பெருந்தோட்ட மக்களுக்கு ஏமாற்றம்! – பொன்சேகா

Share

அரசின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு இலட்சம் வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாவே‚ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

மேலும், சாதாரணமாக தற்போது நாட்டில் ஒரு வீட்டை அமைக்க வேண்டுமாயின் ஒன்றரை லட்சமாவது தேவை. ஆனால் அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 மில்லியன் ரூபாவில் ஒரு லட்சம் வீடுகளை அமைக்க வேண்டுமானால் ஒரு வீட்டுக்கு 5000 ரூபாவையே செலவிட முடியும்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில‚ பாதீட்டின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களே காணப்படுகின்றன. – என்றார்.

இதேவேளை‚ பாதீட்டு உரையின் போது பேசப்பட்ட உணவு பாதுகாப்பு தொடர்பான விடயத்தினை வலியுறுத்திய பொன்சேகா இன்று இலங்கையில் மக்கள் உணவு பாதுகாப்பை அனுபவித்துக்கொண்ருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...