died
செய்திகள்இந்தியா

வைத்தியசாலையில் தீ – 4 பச்சிளம் குழந்தைகள் சாவு

Share

இந்தியாவில் உள்ள வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ பரம்பலில் 4 பச்சிளம் குழந்தைகள் சாவடைந்துள்ளன.

இந்தியாவின் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள அரச வைத்தியசாலையில் இடம்பெற்ற தீப்பரவலில் 4 பச்சிளம் குழந்தைகள் சாவடைந்துள்ளன..

வைத்தியசாலையில் சிறுவர்கள் சிகிச்சை பிரிவில் நேற்றிரவு குறித்த தீப்பரவல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, குறித்த சிகிச்சை பிரிவில் இருந்த 36 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தீப்பரவல் காரணமாக சாவடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 4 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கவுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் சிவாராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களின் முன் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடம்பெற்ற கொடூர தீ விபத்தில் 10 கொரோனா தொற்றாளர்கள் சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#INDIA

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68ff12db23087
செய்திகள்இலங்கை

மதவாச்சியில் வெடிபொருள் மீட்பு: T-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தீவிர விசாரணை

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி, வஹாமலுகொல்லாவ பகுதியில் நேற்று முன்தினம் (அக்டோபர் 25, 2026) சட்டவிரோதமான...

AP25077692975328 1742344299
செய்திகள்உலகம்

காஸா, லெபனான் தாக்குதல்: யாருடைய ஒப்புதலும் தேவையில்லை – பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

காஸா அல்லது லெபனான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு வேறு எந்தத் தரப்பினரின் ஒப்புதலும் தேவையில்லை...

file 20241217 15 cx5sno
செய்திகள்உலகம்

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ஊழல்:ஆஸ்திரேலிய பயனாளர்களுக்கு மெட்டா இழப்பீடு

மெட்டா (Meta) நிறுவனம் ஆஸ்திரேலியர்களின் தனியுரிமை மீறலுக்காகச் செலுத்த ஒப்புக்கொண்ட 50 மில்லியன் அமெரிக்க டொலர்...

image 1539245688 f617c80ab8
செய்திகள்இலங்கை

அதிக முச்சக்கரவண்டி வாடகை: கட்டண மானி கட்டாயம் – ஹட்டன்-டிக்கோயா நகர சபை தீர்மானம்

ஹட்டன் – டிக்கோயா நகரப் பகுதியில் முச்சக்கரவண்டிகள் அதிக வாடகைக் கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் மத்தியில்...