New Project 14
செய்திகள்இலங்கை

தேர்தலில் களமிறங்கும் மகிந்தவின் புதல்வர்? வெளியான தகவல்

Share

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வராகிய ரோகித்த ராஜபக்ச எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக செய்திகள்  வெளியாகியுள்ளன.

அjற்கமைய, 2022ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ரோகித்த ராஜபக்ச களமிறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை,இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 16
செய்திகள்இலங்கை

88 நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன: தாழ்நில மக்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

அண்மைய தொடர் மழை காரணமாக இலங்கையின் பிரதான மற்றும் நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் வேகமாகத் தத்தமது...

1737561999 jaffna accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் கோர விபத்து: டிரக்டர் மோதியதில் தாய் பலி – மகள் காயம்!

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த...

44539899 pakistan
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு!

பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இலங்கை...

accident tiruvarur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திம்புல பத்தனை சந்திப்பில் கோர விபத்து: லொறியுடன் மோதிய பேருந்து பயணிகள் – ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் திம்புல பத்தனை சந்திப்பில் இன்று (20) காலை இடம்பெற்ற...