கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா
செய்திகள்இலங்கை

கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா

Share

கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா

நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் எவற்றையும் பெறாத குடும்பங்கள் மாத்திரமே இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது.

அரச ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், சமுர்த்தி பயனாளிகள், முதியோர் கொடுப்பனவை பெறுவோர் மற்றும் ஊனமுற்றோர் அடங்கலாக மாதாந்தம் அரசிடமிருந்து கொடுப்பனவை பெறுவோருக்கு 2000 ரூபா வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி செயலணி மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1500x900 44528372 phcoe
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: வீதியோரம் பதுக்கி வைக்கப்பட்ட குண்டால் 3 பொலிஸார் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் நகர் அருகே வீதியோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

44531914 china
உலகம்செய்திகள்

சீனாவின் சின்ஜியாங்கில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சீனாவின் சின்ஜியாங் (Xinjiang) உய்குர் தன்னாட்சிப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று...

imf
இலங்கைசெய்திகள்

துல்லியமான தரவுகளைப் பெற விசேட பொறிமுறையை உருவாக்க ஜனாதிபதி பணிப்புரை!

சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான துல்லியமான தரவுகளைத் திறம்படப்...

g18n1i5k pm modi putin 625x300 04 December 25
உலகம்செய்திகள்

ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் டெல்லி வருகை – பிரதமர் மோடி வரவேற்றார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில்...