மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!
செய்திகள்இலங்கை

ரிஜ்வே மருத்துவமனையில் 16 சிறுவர்கள் உயிரிழப்பு!

Share

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் கொரோனாத் தொற்றால் இதுவரை 16க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை 160க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மருத்துவமனையின் மருத்துவர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனையில் தினமும் 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், அவர்களில் நான்கு சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

தேவையான மருந்துகள் கைவசம் உள்ளன . அனுமதிக்கப்படும் சிறுவர்களுக்கு படுக்கைகள் வழங்கப்படு வதை உறுதிசெய்ய மருத்துவமனை ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...