IMG 20211210 WA0045
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாங்குளத்தில் சோகம்: குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி; 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Share

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பகுதியில் இன்று (27) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குளவிக்கொட்டுத் தாக்குதலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் திடீரெனக் கலைந்த குளவிகள் அங்கிருந்தவர்களைத் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மூன்று பாடசாலை மாணவர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் குளவிக்கூடுகள் கலைந்ததற்கான காரணம் குறித்து மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...